Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது

Meaning

The more man drinks, the more he ever drunk would be; The more my love’s revealed, the sweeter ‘tis to me!.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to The Announcement of the Rumour and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
கள்ளுண்டல்வேட்டற்றால்காமம்
வெளிப்படுந்தோறும்இனிது

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

love · காமத்துப்பால் · The Announcement of the Rumour · அலரறிவுறுத்தல்

Thirukkural 1145 — குறள் 1145

Tamil verse — தமிழ் குறள்

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது

English transliteration

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்\nவெளிப்படுந் தோறும் இனிது

Meaning in Tamil — தமிழ் பொருள்

காமம்‌ அலரால்‌ வெளிப்பட வெளிப்பட இனியதாதல்‌, கள்ளுண்பவர்‌ கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளுண்பதையே விரும்பினாற்‌ போன்றது.

Meaning in English

The more man drinks, the more he ever drunk would be; The more my love’s revealed, the sweeter ‘tis to me!.

Thirukkural 1145 belongs to the love (காமத்துப்பால்) section, chapter The Announcement of the Rumour (அலரறிவுறுத்தல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about love.