Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்

Meaning

The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Hostility and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
எல்லாஉயிர்க்கும்பகலென்னும்
பண்பின்மைபாரிக்கும்நோய்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Hostility · இகல்

Thirukkural 851 — குறள் 851

Tamil verse — தமிழ் குறள்

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்

English transliteration

இகலென்ப எல்லா உயிர்க்கும்\nபகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்

Meaning in Tamil — தமிழ் பொருள்

எல்லா உயிர்களுக்கும்‌ மற்ற உயிர்களோடு பொருந்தாமல்‌ வேறுபடுதலாகிய தீய பண்பை வளர்க்கும்‌ நோய்‌ இகல்‌ (மாறுபாடு) என்று சொல்வர்‌ அறிஞர்‌.

Meaning in English

The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise.

Thirukkural 851 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Hostility (இகல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.