Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து

Meaning

Those eyes have wept till all the fount of tears is dry,\nThat brought upon me pain that knows no remedy.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Eyes consumed with Grief and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
நீருலந்தஉண்கண்உயலாற்றா
உய்வில்நோய்என்கண்நிறுத்து

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

love · காமத்துப்பால் · Eyes consumed with Grief · கண்விதுப்பழிதல்

Thirukkural 1174 — குறள் 1174

Tamil verse — தமிழ் குறள்

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து

English transliteration

பெயலாற்றா நீருலந்த உண்கண்\nஉயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து

Meaning in Tamil — தமிழ் பொருள்

என்‌ கண்கள்‌, தப்பிப்‌ பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில்‌ உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும்‌ அழமுடியாமல்‌ நீர்‌ வறண்டுவிட்டன.

Meaning in English

Those eyes have wept till all the fount of tears is dry,\nThat brought upon me pain that knows no remedy.

Thirukkural 1174 belongs to the love (காமத்துப்பால்) section, chapter Eyes consumed with Grief (கண்விதுப்பழிதல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about love.