Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை

Meaning

Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Hearing and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
செல்வஞ்செவிச்செல்வம்அச்செல்வம்
செல்வத்துளெல்லாந்தலை

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Hearing · கேள்வி

Thirukkural 411 — குறள் 411

Tamil verse — தமிழ் குறள்

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை

English transliteration

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்\nசெல்வத்து ளெல்லாந் தலை

Meaning in Tamil — தமிழ் பொருள்

செவியால்‌ கேட்டறியும்‌ செல்வம்‌, செல்வங்களுள்‌ ஒன்றாகப்‌ போற்றப்படும்‌ செல்வமாகும்‌; அச்‌ செல்வம்‌ செல்வங்கள்‌ எல்லாவற்றிலும்‌ தலையானதாகும்‌.

Meaning in English

Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.

Thirukkural 411 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Hearing (கேள்வி). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.