Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு

Meaning

The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once bothhis wealth and his subjects.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to The Cruel Sceptre and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
குடியும்ஒருங்கிழக்கும்கோல்கோடிச்
சூழாதுசெய்யும்அரசு

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · The Cruel Sceptre · கொடுங்கோன்மை

Thirukkural 554 — குறள் 554

Tamil verse — தமிழ் குறள்

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு

English transliteration

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்\nசூழாது செய்யும் அரசு

Meaning in Tamil — தமிழ் பொருள்

( ஆட்சிமுறை கெட்டுக்‌ ) கொடுங்கோலனாகி ஆராயாமல்‌ எதையும்‌ செய்யும்‌ அரசன்‌, பொருளையும்‌ குடிகளையும்‌ ஒரு சேர இழந்து விடுவான்‌.

Meaning in English

The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once bothhis wealth and his subjects.

Thirukkural 554 belongs to the wealth (பொருட்பால்) section, chapter The Cruel Sceptre (கொடுங்கோன்மை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.