Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர்

Meaning

(The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth).

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Not killing and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
நீக்கியார்என்பசெயிர்உடம்பின்
செல்லாத்தீவாழ்க்கையவர்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

virtue · அறத்துப்பால் · Not killing · கொல்லாமை

Thirukkural 330 — குறள் 330

Tamil verse — தமிழ் குறள்

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர்

English transliteration

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்\nசெல்லாத்தீ வாழ்க்கை யவர்

Meaning in Tamil — தமிழ் பொருள்

நோய்‌ மிகுந்த உடம்புடன்‌ வறுமையான தீய வாழ்க்கை உடையவர்‌, முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளிலிருந்து நீக்கினவர்‌ என்று அறிஞர்‌ கூறுவர்‌

Meaning in English

(The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth).

Thirukkural 330 belongs to the virtue (அறத்துப்பால்) section, chapter Not killing (கொல்லாமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about virtue.