Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து

Meaning

A weapon may be hid in the very hands with which (one’s) foes adore (him) (and) the tears they she dare of the same nature.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Unreal Friendship and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
யுள்ளும்படையொடுங்கும்ஒன்னார்
அழுதகண்ணீரும்அனைத்து

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Unreal Friendship · கூடாநட்பு

Thirukkural 828 — குறள் 828

Tamil verse — தமிழ் குறள்

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து

English transliteration

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்\nஅழுதகண் ணீரும் அனைத்து

Meaning in Tamil — தமிழ் பொருள்

பகைவர்‌ வணங்கித்‌ தொழுத கையினுள்ளும்‌ கொலைக்‌ கருவி மறைந்திருக்கும்‌; பகைவர்‌ அழுது சொரிந்த கண்ணீரும்‌ அத்தன்மையானதே.

Meaning in English

A weapon may be hid in the very hands with which (one’s) foes adore (him) (and) the tears they she dare of the same nature.

Thirukkural 828 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Unreal Friendship (கூடாநட்பு). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.