Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும்

Meaning

The false conduct of those who say they have renounced all desire will one day bring them sorrows that will make them cry out, “Oh! what have we done, what have we done.”

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Inconsistent Conduct and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
என்பார்படிற்றொழுக்கம்எற்றெற்றென்று
ஏதம்பலவுந்தரும்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

virtue · அறத்துப்பால் · Inconsistent Conduct · கூடாவொழுக்கம்

Thirukkural 275 — குறள் 275

Tamil verse — தமிழ் குறள்

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும்

English transliteration

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று\nஏதம் பலவுந் தரும்

Meaning in Tamil — தமிழ் பொருள்

‘பற்றுக்களைத்‌ துறந்தோம்‌’ என்று சொல்கின்றவரின்‌ பொய்யொழுக்கம்‌, என்ன செய்தோம்‌ என்ன செய்தோம்’ என்று வருந்தும்படியான துன்பம்‌ பலவும்‌ தரும்‌

Meaning in English

The false conduct of those who say they have renounced all desire will one day bring them sorrows that will make them cry out, “Oh! what have we done, what have we done.”

Thirukkural 275 belongs to the virtue (அறத்துப்பால்) section, chapter Inconsistent Conduct (கூடாவொழுக்கம்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about virtue.