Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து

Meaning

(The world) contains persons whose outside appears (as fair) as the (red) berry of the Abrus, but whose inside is as black as the nose of that berry.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Inconsistent Conduct and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
கண்டனையரேனும்அகங்குன்றி
மூக்கிற்கரியார்உடைத்து

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

virtue · அறத்துப்பால் · Inconsistent Conduct · கூடாவொழுக்கம்

Thirukkural 277 — குறள் 277

Tamil verse — தமிழ் குறள்

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து

English transliteration

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி\nமூக்கிற் கரியார் உடைத்து

Meaning in Tamil — தமிழ் பொருள்

புறத்தில்‌ குன்றிமணிபோல்‌ செம்மையானவராய்க்‌ காணப்பட்டாராயினும்‌, அகத்தில்‌ குன்றிமணியின்‌ மூக்குப்போல்‌ கருத்திருப்பவர்‌ உலகில்‌ உண்டு

Meaning in English

(The world) contains persons whose outside appears (as fair) as the (red) berry of the Abrus, but whose inside is as black as the nose of that berry.

Thirukkural 277 belongs to the virtue (அறத்துப்பால்) section, chapter Inconsistent Conduct (கூடாவொழுக்கம்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about virtue.