Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்

Meaning

The Deity will clothe itself and appear before him who resolves on raising his family

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to The Way of Maintaining the Family and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
என்னும்ஒருவற்குத்தெய்வம்
மடிதற்றுத்தான்முந்துறும்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · The Way of Maintaining the Family · குடிசெயல்வகை

Thirukkural 1023 — குறள் 1023

Tamil verse — தமிழ் குறள்

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்

English transliteration

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்\nமடிதற்றுத் தான்முந் துறும்

Meaning in Tamil — தமிழ் பொருள்

என்‌ குடியை உயரச்செய்வேன்‌ என்று முயலும்‌ ஒருவனுக்கு ஊழ்‌, ஆடையை இறுகக்‌ கட்டிக்‌ கொண்டு தானே முன்வந்து துணை செய்யும்‌

Meaning in English

The Deity will clothe itself and appear before him who resolves on raising his family

Thirukkural 1023 belongs to the wealth (பொருட்பால்) section, chapter The Way of Maintaining the Family (குடிசெயல்வகை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.