Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார்

Meaning

The high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Nobility and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
வாய்மையும்நாணும்இம்மூன்றும்
இழுக்கார்குடிப்பிறந்தார்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Nobility · குடிமை

Thirukkural 952 — குறள் 952

Tamil verse — தமிழ் குறள்

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார்

English transliteration

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்\nஇழுக்கார் குடிப்பிறந் தார்

Meaning in Tamil — தமிழ் பொருள்

உயர்குடியில்‌ பிறந்தவர்‌ ஒழுக்கமும்‌ வாய்மையும்‌ நாணமும்‌ ஆகிய இம்‌ மூன்றிலிருந்தும்‌ வழுவாமல்‌ இயல்பாகவே நன்னெறியில்‌ வாழ்வர்‌

Meaning in English

The high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty

Thirukkural 952 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Nobility (குடிமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.