Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்

Meaning

Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Nobility and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
கோடிபெறினும்குடிப்பிறந்தார்
குன்றுவசெய்தல்இலர்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Nobility · குடிமை

Thirukkural 954 — குறள் 954

Tamil verse — தமிழ் குறள்

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்

English transliteration

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்\nகுன்றுவ செய்தல் இலர்

Meaning in Tamil — தமிழ் பொருள்

பலகோடிப்‌ பொருளைப்‌ பெறுவதாக இருந்தாலும்‌ உயர்குடியில்‌ பிறந்தவர்‌ தம்‌ குடியின்‌ சிறப்புக்‌ குன்றுவதற்குக்‌ காரணமான குற்றங்களைச்‌ செய்வதில்லை

Meaning in English

Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming

Thirukkural 954 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Nobility (குடிமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.