Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற

Meaning

The measuring-rod of those (ministers) who say “we are acute” will on inquiry be found to be their(own) eyes and nothing else.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to The Knowledge of Indications and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
என்பார்அளக்குங்கோல்காணுங்கால்
கண்ணல்லதுஇல்லைபிற

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · The Knowledge of Indications · குறிப்பறிதல்

Thirukkural 710 — குறள் 710

Tamil verse — தமிழ் குறள்

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற

English transliteration

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்\nகண்ணல்லது இல்லை பிற

Meaning in Tamil — தமிழ் பொருள்

யாம்‌ நுட்பமான அறிவுடையேம்‌ என்று பிறர்‌ கருத்தை அறிபவரின்‌ அளக்குங்கோல்‌, ஆராய்ந்து பார்த்தால்‌ அவருடைய கண்களே அல்லாமல்‌ வேறு இல்லை

Meaning in English

The measuring-rod of those (ministers) who say “we are acute” will on inquiry be found to be their(own) eyes and nothing else.

Thirukkural 710 belongs to the wealth (பொருட்பால்) section, chapter The Knowledge of Indications (குறிப்பறிதல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.