Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு

Meaning

What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils ofothers.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to The Correction of Faults and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
நீக்கிப்பிறர்குற்றங்காண்கிற்பின்
என்குற்றமாகும்இறைக்கு

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · The Correction of Faults · குற்றங்கடிதல்

Thirukkural 436 — குறள் 436

Tamil verse — தமிழ் குறள்

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு

English transliteration

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்\nஎன்குற்ற மாகும் இறைக்கு

Meaning in Tamil — தமிழ் பொருள்

முன்னே தன்‌ குற்றத்தைக்‌ கண்டு நீக்கிப்‌ பிறகு பிறருடைய குற்றத்தை ஆராயவல்லவனானால்‌ தலைவனுக்கு என்ன குற்றமாகும்‌?

Meaning in English

What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils ofothers.

Thirukkural 436 belongs to the wealth (பொருட்பால்) section, chapter The Correction of Faults (குற்றங்கடிதல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.