Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல்

Meaning

I once retained reserve and seemly manliness; To-day I nought possess but lovers’ ‘horse of palm’..

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to The Abandonment of Reserve and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
நல்லாண்மைபண்டுடையேன்இன்றுடையேன்
காமுற்றார்ஏறும்மடல்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

love · காமத்துப்பால் · The Abandonment of Reserve · நாணுத்துறவுரைத்தல்

Thirukkural 1133 — குறள் 1133

Tamil verse — தமிழ் குறள்

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல்

English transliteration

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்\nகாமுற்றார் ஏறும் மடல்

Meaning in Tamil — தமிழ் பொருள்

நாணமும்‌ நல்ல ஆண்மையும்‌ முன்பு பெற்றிருந்தேன்‌; (காதலியைப்‌ பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம்‌ மிக்கவர்‌ ஏறும்‌ மடலையே உடையேன்‌.

Meaning in English

I once retained reserve and seemly manliness; To-day I nought possess but lovers’ ‘horse of palm’..

Thirukkural 1133 belongs to the love (காமத்துப்பால்) section, chapter The Abandonment of Reserve (நாணுத்துறவுரைத்தல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about love.