Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள்

Meaning

O flower of the sensitive plant! than thee More tender’s the maiden beloved by me..

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to The Praise of her Beauty and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
வாழிஅனிச்சமேநின்னினும்
மென்னீரள்யாம்வீழ்பவள்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

love · காமத்துப்பால் · The Praise of her Beauty · நலம்புனைந்துரைத்தல்

Thirukkural 1111 — குறள் 1111

Tamil verse — தமிழ் குறள்

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள்

English transliteration

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்\nமென்னீரள் யாம்வீழ் பவள்

Meaning in Tamil — தமிழ் பொருள்

அனிச்சப்பூவே! நல்ல மென்மைத்தன்மை பெற்றிருக்கின்றாய்‌! நீ வாழ்க! யாம்‌ விரும்பும்‌ காதலி உன்னைவிட மெல்லிய தன்மை உடையவள்‌.

Meaning in English

O flower of the sensitive plant! than thee More tender’s the maiden beloved by me..

Thirukkural 1111 belongs to the love (காமத்துப்பால்) section, chapter The Praise of her Beauty (நலம்புனைந்துரைத்தல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about love.