Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல்

Meaning

He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as)dead, (for) there is nothing achieved (by him)

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Wealth without Benefaction and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
சான்றபெரும்பொருள்அஃதுண்ணான்
செத்தான்செயக்கிடந்ததுஇல்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Wealth without Benefaction · நன்றியில்செல்வம்

Thirukkural 1001 — குறள் 1001

Tamil verse — தமிழ் குறள்

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல்

English transliteration

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்\nசெத்தான் செயக்கிடந்தது இல்

Meaning in Tamil — தமிழ் பொருள்

ஒருவன்‌ இடமெல்லாம்‌ நிறைந்த பெரும்‌ பொருளைச்‌ சேர்த்து வைத்து அதை உண்டு நுகராமல்‌ இறந்துபோனால்‌ அவன்‌ அந்தப்‌ பொருளால்‌ செய்ய முடிந்தது ஒன்றுமில்லை

Meaning in English

He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as)dead, (for) there is nothing achieved (by him)

Thirukkural 1001 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Wealth without Benefaction (நன்றியில்செல்வம்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.