Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல்

Meaning

It is indead a gain for one to renounce the friendship of fools.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Investigation in forming Friendships and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
என்பதுஒருவற்குப்பேதையார்
கேண்மைஒரீஇவிடல்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Investigation in forming Friendships · நட்பாராய்தல்

Thirukkural 797 — குறள் 797

Tamil verse — தமிழ் குறள்

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல்

English transliteration

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்\nகேண்மை ஒரீஇ விடல்

Meaning in Tamil — தமிழ் பொருள்

ஒருவனுக்கு ஊதியம்‌ என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவருடன்‌ செய்துகொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக்‌ கைவிடுதலாகும்‌,

Meaning in English

It is indead a gain for one to renounce the friendship of fools.

Thirukkural 797 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Investigation in forming Friendships (நட்பாராய்தல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.