Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு

Meaning

This world possesses the greatness that one who yesterday was is not today.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Instability and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
உளனொருவன்இன்றில்லைஎன்னும்
பெருமைஉடைத்துஇவ்வுலகு

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

virtue · அறத்துப்பால் · Instability · நிலையாமை

Thirukkural 336 — குறள் 336

Tamil verse — தமிழ் குறள்

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு

English transliteration

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்\nபெருமை உடைத்துஇவ் வுலகு

Meaning in Tamil — தமிழ் பொருள்

நேற்று இருந்தவன்‌ ஒருவன்‌, இன்று இல்லாமல்‌ இறந்து போனான்‌ என்று சொல்லப்படும்‌ நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்‌

Meaning in English

This world possesses the greatness that one who yesterday was is not today.

Thirukkural 336 belongs to the virtue (அறத்துப்பால்) section, chapter Instability (நிலையாமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about virtue.