Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று

Meaning

He is a spy who watches all men, to wit, those who are in the king’s employment, his relatives, and his enemies.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Detectives and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
தம்சுற்றம்வேண்டாதார்என்றாங்கு
அனைவரையும்ஆராய்வதுஒற்று

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Detectives · ஒற்றாடல்

Thirukkural 584 — குறள் 584

Tamil verse — தமிழ் குறள்

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று

English transliteration

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு\nஅனைவரையும் ஆராய்வது ஒற்று

Meaning in Tamil — தமிழ் பொருள்

தம்முடைய தொழிலைச்‌ செய்கின்றவர்‌, தம்‌ சுற்றத்தார்‌, தம்‌ பகைவர்‌ என்று கூறப்படும்‌ எல்லாரையும்‌ ஆராய்வதே ஒற்றரின்‌ தொழிலாகும்‌.

Meaning in English

He is a spy who watches all men, to wit, those who are in the king’s employment, his relatives, and his enemies.

Thirukkural 584 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Detectives (ஒற்றாடல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.