Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்

Meaning

Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Detectives and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
தந்தபொருளையும்மற்றுமோர்
ஒற்றினால்ஒற்றிக்கொளல்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Detectives · ஒற்றாடல்

Thirukkural 588 — குறள் 588

Tamil verse — தமிழ் குறள்

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்

English transliteration

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்\nஒற்றினால் ஒற்றிக் கொளல்

Meaning in Tamil — தமிழ் பொருள்

ஓர்‌ ஒற்றன்‌ மறைந்து கேட்டுத்‌ தெரிவித்த செய்தியையும்‌ மற்றோர்‌ ஒற்றனால்‌ கேட்டுவரச்‌ செய்து ஒப்புமை கண்டபின்‌ உண்மை என்று கொள்ள வேண்டும்‌.

Meaning in English

Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.

Thirukkural 588 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Detectives (ஒற்றாடல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.