Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு

Meaning

I lay in his embrace, I turned unwittingly;\nForthwith this hue, as you might grasp it, came on me.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to The Pallid Hue and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
கிடந்தேன்புடைபெயர்ந்தேன்அவ்வளவில்
அள்ளிக்கொள்வற்றேபசப்பு

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

love · காமத்துப்பால் · The Pallid Hue · பசப்புறுபருவரல்

Thirukkural 1187 — குறள் 1187

Tamil verse — தமிழ் குறள்

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு

English transliteration

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன்\nஅவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு

Meaning in Tamil — தமிழ் பொருள்

தலைவனைத்‌ தழுவிக்‌ கிடந்தேன்‌; பக்கத்தே சிறிது அகன்றேன்‌; அவ்வளவிலேயே பசலை நிறம்‌ அள்ளிக்‌ கொள்வதுபோல்‌ வந்து பரவிவிட்டதே!

Meaning in English

I lay in his embrace, I turned unwittingly;\nForthwith this hue, as you might grasp it, came on me.

Thirukkural 1187 belongs to the love (காமத்துப்பால்) section, chapter The Pallid Hue (பசப்புறுபருவரல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about love.