Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின்

Meaning

If the good speak vain words their eminence and excellence will leave them.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Avoiding useless talk and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
சிறப்பொடுநீங்கும்பயனில
நீர்மையுடையார்சொலின்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

virtue · அறத்துப்பால் · Avoiding useless talk · பயனில சொல்லாமை

Thirukkural 195 — குறள் 195

Tamil verse — தமிழ் குறள்

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின்

English transliteration

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில\nநீர்மை யுடையார் சொலின்

Meaning in Tamil — தமிழ் பொருள்

பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர்‌ சொல்லுவாரானால்‌, அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்‌

Meaning in English

If the good speak vain words their eminence and excellence will leave them.

Thirukkural 195 belongs to the virtue (அறத்துப்பால்) section, chapter Avoiding useless talk (பயனில சொல்லாமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about virtue.