Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார்

Meaning

Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees).

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Not Offending the Great and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
சுடப்படினும்உய்வுண்டாம்உய்யார்
பெரியார்ப்பிழைத்தொழுகுவார்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Not Offending the Great · பெரியாரைப் பிழையாமை

Thirukkural 896 — குறள் 896

Tamil verse — தமிழ் குறள்

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார்

English transliteration

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம்\nஉய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார்

Meaning in Tamil — தமிழ் பொருள்

தீயால்‌ சுடப்பட்டாலும்‌ ஒருகால்‌ உயிர்பிழைத்து வாழ முடியும்‌; ஆற்றல்‌ மிகுந்த பெரியாரிடத்தில்‌ தவறு செய்து நடப்பவர்‌ தப்பிப்‌ பிழைக்க முடியாது.

Meaning in English

Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees).

Thirukkural 896 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Not Offending the Great (பெரியாரைப் பிழையாமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.