Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்

Meaning

There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and eventaught it to others, does not walk according to his own teaching.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Folly and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
உணர்ந்தும்பிறர்க்குரைத்தும்தானடங்காப்
பேதையின்பேதையார்இல்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Folly · பேதைமை

Thirukkural 834 — குறள் 834

Tamil verse — தமிழ் குறள்

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்

English transliteration

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும்\nதானடங்காப் பேதையின் பேதையார் இல்

Meaning in Tamil — தமிழ் பொருள்

நூல்களை ஓதியும்‌, அவற்றின்‌ பொருளை உணர்ந்தும்‌, பிறர்க்கு எடுத்துச்‌ சொல்லியும்‌ தான்‌ அவற்றின்‌ நெறியில்‌ அடங்கி ஒழுகாத பேதைபோல்‌ வேறு பேதையர்‌ இல்லை.

Meaning in English

There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and eventaught it to others, does not walk according to his own teaching.

Thirukkural 834 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Folly (பேதைமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.