Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும்

Meaning

The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwardsrepent for his fault.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Unforgetfulness and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
காவாதுஇழுக்கியான்தன்பிழை
பின்னூறுஇரங்கிவிடும்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Unforgetfulness · பொச்சாவாமை

Thirukkural 535 — குறள் 535

Tamil verse — தமிழ் குறள்

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும்

English transliteration

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை\nபின்னூறு இரங்கி விடும்

Meaning in Tamil — தமிழ் பொருள்

வரும்‌ இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல்‌ மறந்து சோர்ந்தவன்‌, பின்பு அவை வந்துற்றபோது தன்‌ பிழையை நினைந்து இரங்குவான்‌.

Meaning in English

The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwardsrepent for his fault.

Thirukkural 535 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Unforgetfulness (பொச்சாவாமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.