Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை

Meaning

The shepherd’s pipe is like a murderous weapon, to my ear,\nFor it proclaims the hour of ev’ning’s fiery anguish near.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Lamentations at Eventide and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
மாலைக்குத்தூதாகிஆயன்
குழல்போலும்கொல்லும்படை

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

love · காமத்துப்பால் · Lamentations at Eventide · பொழுதுகண்டிரங்கல்

Thirukkural 1228 — குறள் 1228

Tamil verse — தமிழ் குறள்

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை

English transliteration

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்\nகுழல்போலும் கொல்லும் படை

Meaning in Tamil — தமிழ் பொருள்

ஆயனுடைய புல்லாங்குழல்‌, நெருப்புப்போல்‌ வருந்தும்‌ மாலைப்‌ பொழுதிற்குத்‌ தூதாகி என்னைக்‌ கொல்லும்‌ படையாக வருகின்றது.

Meaning in English

The shepherd’s pipe is like a murderous weapon, to my ear,\nFor it proclaims the hour of ev’ning’s fiery anguish near.

Thirukkural 1228 belongs to the love (காமத்துப்பால்) section, chapter Lamentations at Eventide (பொழுதுகண்டிரங்கல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about love.