Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்

Meaning

“While here I live; I leave you not;’ I said to calm her fears. She cried; ‘There; then; I read your thought’; And straight dissolved in tears.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Feigned Anger and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
பிறப்பில்பிரியலம்என்றேனாக்
கண்நிறைநீர்கொண்டனள்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

love · காமத்துப்பால் · Feigned Anger · புலவி நுணுக்கம்

Thirukkural 1315 — குறள் 1315

Tamil verse — தமிழ் குறள்

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்

English transliteration

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்\nகண்நிறை நீர்கொண் டனள்

Meaning in Tamil — தமிழ் பொருள்

“இப்பிறப்பில்‌ யாம்‌ பிரியமாட்டோம்‌’ என்று காதலியிடம்‌ சொன்னேனாக; இனி வரும்‌ பிறப்பில்‌ பிரிவதாக உணர்ந்து கண்‌ நிறையக்‌ கண்ணீர்‌ கொண்டாள்‌.

Meaning in English

“While here I live; I leave you not;’ I said to calm her fears. She cried; ‘There; then; I read your thought’; And straight dissolved in tears.

Thirukkural 1315 belongs to the love (காமத்துப்பால்) section, chapter Feigned Anger (புலவி நுணுக்கம்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about love.