Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று

Meaning

When I sneezed she blessed me; but at once changed (her mind) and wept; asking; “At the thought of whom did you sneeze?”

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Feigned Anger and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
தும்மினேன்ஆகஅழித்தழுதாள்
யாருள்ளித்தும்மினீர்என்று

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

love · காமத்துப்பால் · Feigned Anger · புலவி நுணுக்கம்

Thirukkural 1317 — குறள் 1317

Tamil verse — தமிழ் குறள்

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று

English transliteration

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்\nயாருள்ளித் தும்மினீர் என்று

Meaning in Tamil — தமிழ் பொருள்

யான்‌ தும்மினேனாக அவள்‌ நூறாண்டு என வாழ்த்தினாள்‌; உடனே அதைவிட்டு யார்‌ நினைத்ததால்‌ தும்மினீர்‌? என்று கேட்டு அழுதாள்‌.

Meaning in English

When I sneezed she blessed me; but at once changed (her mind) and wept; asking; “At the thought of whom did you sneeze?”

Thirukkural 1317 belongs to the love (காமத்துப்பால்) section, chapter Feigned Anger (புலவி நுணுக்கம்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about love.