Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று

Meaning

Even when I try to remove her dislike; she is displeased and says; “This is the way you behave towards (other women).”

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Feigned Anger and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
உணர்த்தினும்காயும்பிறர்க்கும்நீர்
இந்நீரர்ஆகுதிர்என்று

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

love · காமத்துப்பால் · Feigned Anger · புலவி நுணுக்கம்

Thirukkural 1319 — குறள் 1319

Tamil verse — தமிழ் குறள்

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று

English transliteration

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்\nஇந்நீரர் ஆகுதிர் என்று

Meaning in Tamil — தமிழ் பொருள்

ஊடியிருந்போது அவளை ஊடல்‌ உணர்த்தி மகிழ்வித்தாலும்; நீர்‌ மற்ற மகளிர்க்கும்‌ இத்தன்மையானவராக ஆவீர்‌ என்று சொல்லிச்‌ சினம்‌ கொள்வாள்‌.

Meaning in English

Even when I try to remove her dislike; she is displeased and says; “This is the way you behave towards (other women).”

Thirukkural 1319 belongs to the love (காமத்துப்பால்) section, chapter Feigned Anger (புலவி நுணுக்கம்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about love.