Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல்

Meaning

For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Pouting and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
அல்லல்நோய்செய்தற்றால்தம்மைப்
புலந்தாரைப்புல்லாவிடல்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

love · காமத்துப்பால் · Pouting · புலவி

Thirukkural 1303 — குறள் 1303

Tamil verse — தமிழ் குறள்

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல்

English transliteration

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்\nபுலந்தாரைப் புல்லா விடல்

Meaning in Tamil — தமிழ் பொருள்

தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித்‌ தழுவாமல்‌ விடுதல்; துன்பத்தால்‌ வருந்தியவரை மேலும்‌ துன்பநோய்‌ செய்து வருத்தினாற்‌ போன்றது.

Meaning in English

For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony.

Thirukkural 1303 belongs to the love (காமத்துப்பால்) section, chapter Pouting (புலவி). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about love.