Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு

Meaning

One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself”wise in his own conceit”.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Foolishness and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
காட்டுவான்தான்காணான்காணாதான்
கண்டானாம்தான்கண்டவாறு

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Foolishness · புல்லறிவாண்மை

Thirukkural 849 — குறள் 849

Tamil verse — தமிழ் குறள்

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு

English transliteration

காணாதான் காட்டுவான் தான்காணான்\nகாணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு

Meaning in Tamil — தமிழ் பொருள்

அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பான்‌ தானே அறிவில்லாதவனாய்‌ நிற்பான்‌; அறிவு இல்லாதவனோ தான்‌ அறிந்த வகையால்‌ அறிவுள்ளவனாய்த்‌ தோன்றுவான்‌.

Meaning in English

One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself”wise in his own conceit”.

Thirukkural 849 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Foolishness (புல்லறிவாண்மை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.