Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு

Meaning

As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character ofmen resemble that of their associates.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Avoiding mean Associations and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
நீர்திரிந்தற்றாகும்மாந்தர்க்கு
இனத்தியல்பதாகும்அறிவு

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Avoiding mean Associations · சிற்றினஞ்சேராமை

Thirukkural 452 — குறள் 452

Tamil verse — தமிழ் குறள்

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு

English transliteration

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு\nஇனத்தியல்ப தாகும் அறிவு

Meaning in Tamil — தமிழ் பொருள்

சேர்ந்த நிலத்தின்‌ இயல்பால்‌ நீர்‌ வேறுபட்டு அந்நிலத்தின்‌ தன்மையுடையதாகும்‌; அது போல்‌ மக்களுடைய அறிவு இனத்தின்‌ இயல்பினை உடையதாகும்‌.

Meaning in English

As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character ofmen resemble that of their associates.

Thirukkural 452 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Avoiding mean Associations (சிற்றினஞ்சேராமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.