Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல்

Meaning

There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kindword from their beloved.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to The Solitary Anguish and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
இன்சொல்பெறாஅதுஉலகத்து
வாழ்வாரின்வன்கணார்இல்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

love · காமத்துப்பால் · The Solitary Anguish · தனிப்படர்மிகுதி

Thirukkural 1198 — குறள் 1198

Tamil verse — தமிழ் குறள்

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல்

English transliteration

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து\nவாழ்வாரின் வன்கணார் இல்

Meaning in Tamil — தமிழ் பொருள்

தான்‌ விரும்பும்‌ காதலரின்‌ இனிய சொல்லைப்‌ பெறாமல்‌ உலகத்தில்‌ பிரிவுத்‌ துன்பத்தைப்‌ பொறுத்து வருகின்ற வரைப்போல்‌ வன்கண்மை ௨யவர் இல்லை

Meaning in English

There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kindword from their beloved.

Thirukkural 1198 belongs to the love (காமத்துப்பால்) section, chapter The Solitary Anguish (தனிப்படர்மிகுதி). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about love.