Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்

Meaning

Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Acting after due Consideration and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
கருதிமுதலிழக்கும்செய்வினை
ஊக்கார்அறிவுடையார்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Acting after due Consideration · தெரிந்துசெயல்வகை

Thirukkural 463 — குறள் 463

Tamil verse — தமிழ் குறள்

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்

English transliteration

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை\nஊக்கார் அறிவுடை யார்

Meaning in Tamil — தமிழ் பொருள்

பின்‌ விளையும்‌ ஊதியத்தைக்‌ கருதி இப்போது உள்ள முதலை இழந்துவிடக்‌ காரணமான செயலை அறிவுடையவர்‌ மேற்கொள்ளமாட்டார்‌.

Meaning in English

Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal.

Thirukkural 463 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Acting after due Consideration (தெரிந்துசெயல்வகை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.