Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்

Meaning

He should be employed (by a king), whose nature leads him to choose the good, after havingweighed both the evil and the good in any undertaking.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Selection and Employment and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
தீமையும்நாடிநலம்புரிந்த
தன்மையான்ஆளப்படும்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Selection and Employment · தெரிந்துவினையாடல்

Thirukkural 511 — குறள் 511

Tamil verse — தமிழ் குறள்

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்

English transliteration

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த\nதன்மையான் ஆளப் படும்

Meaning in Tamil — தமிழ் பொருள்

நன்மையும்‌ தீமையுமாகிய இரண்டையும்‌ ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன்‌ (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்‌.

Meaning in English

He should be employed (by a king), whose nature leads him to choose the good, after havingweighed both the evil and the good in any undertaking.

Thirukkural 511 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Selection and Employment (தெரிந்துவினையாடல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.