Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு

Meaning

Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Renunciation and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
ஐந்தன்புலத்தைவிடல்வேண்டும்
வேண்டியவெல்லாம்ஒருங்கு

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

virtue · அறத்துப்பால் · Renunciation · துறவு

Thirukkural 343 — குறள் 343

Tamil verse — தமிழ் குறள்

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு

English transliteration

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்\nவேண்டிய வெல்லாம் ஒருங்கு

Meaning in Tamil — தமிழ் பொருள்

ஐம்பொறிகளுக்கு உரிய ஐந்து புலன்களின்‌ ஆசையையும்‌ வெல்லுதல்‌ வேண்டும்‌. அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம்‌ ஒரு சேர விடல்‌ வேண்டும்‌

Meaning in English

Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired.

Thirukkural 343 belongs to the virtue (அறத்துப்பால்) section, chapter Renunciation (துறவு). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about virtue.