Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்

Meaning

Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Agriculture and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
இரப்பார்க்கொன்றுஈவர்கரவாது
கைசெய்தூண்மாலையவர்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Agriculture · உழவு

Thirukkural 1035 — குறள் 1035

Tamil verse — தமிழ் குறள்

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்

English transliteration

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது\nகைசெய்தூண் மாலை யவர்

Meaning in Tamil — தமிழ் பொருள்

கையால்‌ தொழில்செய்து உணவு தேடி உண்ணும்‌ இயல்புடைய தொழிலாளர்‌ பிறரிடம்சென்று இரக்கமாட்டார்‌; தம்மிடம்‌ இரந்தவர்க்கு ஒளிக்காமல்‌ ஒரு பொருள்‌ ஈவார்‌

Meaning in English

Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg

Thirukkural 1035 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Agriculture (உழவு). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.