Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு

Meaning

Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it)

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Agriculture and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
நன்றால்எருவிடுதல்கட்டபின்
நீரினும்நன்றதன்காப்பு

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Agriculture · உழவு

Thirukkural 1038 — குறள் 1038

Tamil verse — தமிழ் குறள்

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு

English transliteration

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்\nநீரினும் நன்றதன் காப்பு

Meaning in Tamil — தமிழ் பொருள்

ஏர்‌ உழுதலைவிட எரு இடுதல்‌ நல்லது; இந்த இரண்டும்‌ செய்து களை நீக்கிய பிறகு, நீர்‌ பாய்ச்சுதலை விடக்‌ காவல்‌ காத்தல்‌ நல்லது

Meaning in English

Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it)

Thirukkural 1038 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Agriculture (உழவு). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.