Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண்

Meaning

The eye, with sorrow wan, all wet with dew of tears,\nAs witness of the lover’s lack of love appears.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Wasting Away and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
நல்காமைசொல்லுவபோலும்
பசந்துபனிவாரும்கண்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

love · காமத்துப்பால் · Wasting Away · உறுப்புநலனழிதல்

Thirukkural 1232 — குறள் 1232

Tamil verse — தமிழ் குறள்

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண்

English transliteration

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்\nபசந்து பனிவாரும் கண்

Meaning in Tamil — தமிழ் பொருள்

பசலைநிறம்‌ அடைந்து நீர்‌ சொரியும்‌ கண்கள்‌, நாம்‌ விரும்பிய காதலர்‌ நமக்கு அன்பு செய்யாத தன்மையைப்‌ (பிறர்க்குச்‌, சொல்வனபோல்‌ உள்ளன.

Meaning in English

The eye, with sorrow wan, all wet with dew of tears,\nAs witness of the lover’s lack of love appears.

Thirukkural 1232 belongs to the love (காமத்துப்பால்) section, chapter Wasting Away (உறுப்புநலனழிதல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about love.