Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின்

Meaning

Shade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one’s) relations not agreeable, (if) they cause pain.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Enmity within and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
இன்னாதஇன்னாதமர்நீரும்
இன்னாவாம்இன்னாசெயின்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Enmity within · உட்பகை

Thirukkural 881 — குறள் 881

Tamil verse — தமிழ் குறள்

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின்

English transliteration

நிழல்நீரும் இன்னாத இன்னா\nதமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின்

Meaning in Tamil — தமிழ் பொருள்

இன்பம்‌ தரும்‌ நிழலும்‌ நீரும்‌ நோய்‌ செய்வனவாக இருந்தால்‌ தீயனவே ஆகும்‌; அதுபோலவே, சுற்றத்தாரின்‌ தன்மைகளும்‌ துன்பம்‌ தருமானால்‌ தீயனவே ஆகும்‌.

Meaning in English

Shade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one’s) relations not agreeable, (if) they cause pain.

Thirukkural 881 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Enmity within (உட்பகை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.