Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும்

Meaning

Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter’s clay.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Enmity within and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
அஞ்சித்தற்காக்கஉலைவிடத்து
மட்பகையின்மாணத்தெறும்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Enmity within · உட்பகை

Thirukkural 883 — குறள் 883

Tamil verse — தமிழ் குறள்

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும்

English transliteration

உட்பகை அஞ்சித்தற் காக்க\nஉலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும்

Meaning in Tamil — தமிழ் பொருள்

உட்பகைக்கு அஞ்சி ஒருவன்‌ தன்னைக்‌ காத்துக்‌ கொள்ள வேண்டும்‌; தளர்ச்சி வந்தபோது மட்கலத்தை அறுக்கும்‌ கருவிபோல்‌ அந்த உட்பகை தவறாமல்‌ அழிவு செய்யும்‌.

Meaning in English

Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter’s clay.

Thirukkural 883 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Enmity within (உட்பகை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.