Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்

Meaning

Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Veracity and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
சறிவதுபொய்யற்கபொய்த்தபின்
தன்நெஞ்சேதன்னைச்சுடும்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

virtue · அறத்துப்பால் · Veracity · வாய்மை

Thirukkural 293 — குறள் 293

Tamil verse — தமிழ் குறள்

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்

English transliteration

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்\nதன்நெஞ்சே தன்னைச் சுடும்

Meaning in Tamil — தமிழ் பொருள்

ஒருவன்‌ தன்‌ நெஞ்சம்‌ அறிவதாகிய ஒன்றைக்‌ குறித்துப்‌ பொய்‌ சொல்லக்கூடாது. பொய்‌ சொன்னால்‌ அதைக்‌ குறித்துத்‌ தன்‌ நெஞ்சமே தன்னை வருத்தும்‌

Meaning in English

Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).

Thirukkural 293 belongs to the virtue (அறத்துப்பால்) section, chapter Veracity (வாய்மை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about virtue.