Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர்

Meaning

Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delightsof those whose favours are common (to all)

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Wanton Women and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
புன்னலம்தோயார்மதிநலத்தின்
மாண்டஅறிவினவர்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Wanton Women · வரைவின்மகளிர்

Thirukkural 915 — குறள் 915

Tamil verse — தமிழ் குறள்

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர்

English transliteration

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்\nமாண்ட அறிவி னவர்

Meaning in Tamil — தமிழ் பொருள்

இயற்கை யறிவின்‌ நன்மையால்‌ சிறப்புற்ற அறிவுடையோர்‌, பொருள்‌ தருவார்‌ எல்லார்க்கும்‌ பொதுவாக இன்பம்‌ தரும்‌ மகளிரின்‌ புன்மையான நலத்தைப்‌ பொருந்தார்‌

Meaning in English

Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delightsof those whose favours are common (to all)

Thirukkural 915 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Wanton Women (வரைவின்மகளிர்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.