Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள்

Meaning

Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those whoembrace (them) while their hearts covet other things

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Wanton Women and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
இல்லவர்தோய்வார்பிறநெஞ்சிற்
பேணிப்புணர்பவர்தோள்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Wanton Women · வரைவின்மகளிர்

Thirukkural 917 — குறள் 917

Tamil verse — தமிழ் குறள்

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள்

English transliteration

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்\nபேணிப் புணர்பவர் தோள்

Meaning in Tamil — தமிழ் பொருள்

நெஞ்சத்தை நிறுத்தி ஆளும்‌ ஆற்றல்‌ இல்லாதவர்‌, தம்‌ நெஞ்சில்‌ வேறுபொருளை விரும்பிக்‌ கூடும்‌ பொது மகளிரின்‌ தோளைப்‌ பொருந்துவர்‌

Meaning in English

Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those whoembrace (them) while their hearts covet other things

Thirukkural 917 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Wanton Women (வரைவின்மகளிர்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.