Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற

Meaning

Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to The not being Angry and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
இடத்துச்சினந்தீதுசெல்லிடத்தும்
இல்அதனின்தீயபிற

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

virtue · அறத்துப்பால் · The not being Angry · வெகுளாமை

Thirukkural 302 — குறள் 302

Tamil verse — தமிழ் குறள்

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற

English transliteration

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்\nஇல்அதனின் தீய பிற

Meaning in Tamil — தமிழ் பொருள்

பலிக்காத இடத்தில்‌ (தன்னைவிட வறியவரிடத்தில்‌) சினம்‌ கொள்வது தீங்கு; பலிக்கும்‌ இடத்திலும்‌ (மெலியவரிடத்திலும்‌) சினத்தைவிடத்‌ தீயவை வேறில்லை

Meaning in English

Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.

Thirukkural 302 belongs to the virtue (அறத்துப்பால்) section, chapter The not being Angry (வெகுளாமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about virtue.