Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும்

Meaning

The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Absence of ‘Terrorism’ and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
என்றுரைக்கும்இன்னாச்சொல்வேந்தன்
உறைகடுகிஒல்லைக்கெடும்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Absence of ‘Terrorism’ · வெருவந்தசெய்யாமை

Thirukkural 564 — குறள் 564

Tamil verse — தமிழ் குறள்

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும்

English transliteration

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்\nஉறைகடுகி ஒல்லைக் கெடும்

Meaning in Tamil — தமிழ் பொருள்

‘நம்‌ அரசன்‌ கடுமையானவன்‌ என்று குடிகளால்‌ கூறப்படும்‌ கொடுஞ்‌ சொல்லை உடைய வேந்தன்‌, தன்‌ ஆயுள்‌ குறைந்து விரைவில்‌ கெடுவான்‌.

Meaning in English

The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened.

Thirukkural 564 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Absence of ‘Terrorism’ (வெருவந்தசெய்யாமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.