Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று

Meaning

To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to The Method of Acting and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
வினையாக்கிக்கோடல்நனைகவுள்
யானையால்யானையாத்தற்று

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · The Method of Acting · வினைசெயல்வகை

Thirukkural 678 — குறள் 678

Tamil verse — தமிழ் குறள்

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று

English transliteration

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்\nயானையால் யானையாத் தற்று

Meaning in Tamil — தமிழ் பொருள்

ஒரு செயலைச்‌ செய்யும்போது அச்செயலால்‌ மற்றொரு செயலையும்‌ செய்து முடித்துக்கொள்ளல்‌, ஒரு யானையால்‌ மற்றொரு யானையைப்‌ பிடித்தலைப்‌ போன்றது

Meaning in English

To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another.

Thirukkural 678 belongs to the wealth (பொருட்பால்) section, chapter The Method of Acting (வினைசெயல்வகை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.