Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை

Meaning

Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful deeds.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Purity in Action and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
எய்தியஆக்கத்தின்சான்றோர்
கழிநல்குரவேதலை

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Purity in Action · வினைத்தூய்மை

Thirukkural 657 — குறள் 657

Tamil verse — தமிழ் குறள்

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை

English transliteration

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்\nகழிநல் குரவே தலை

Meaning in Tamil — தமிழ் பொருள்

பழியை மேற்கொண்டு இழிதொழில்‌ செய்து பெறும்‌ செல்வத்தைவிடச்‌ சான்றோர்‌ வினைத்தூய்மை யோடிருந்து பெறும்‌ பொல்லாத வறுமையே சிறந்தது

Meaning in English

Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful deeds.

Thirukkural 657 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Purity in Action (வினைத்தூய்மை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.