Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது

Meaning

To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.

💡

Kural insight

Take this Kural into real life

envyjealousyself-sabotagesocial comparisonmental wealth

This Kural warns that envy can destroy without needing an external enemy. It helps users see jealousy as self-sabotage that drains energy, peace, and gratitude.

Try this today

Convert one jealous thought into one useful action for your own growth.

Read Word by Word

🪄 Take the magic wand
உடையார்க்குஅதுசாலும்ஒன்னார்
வழுக்கியும்கேடீன்பது

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

virtue · அறத்துப்பால் · Non-envy · அழுக்காறாமை

Thirukkural 165 — குறள் 165

Tamil verse — தமிழ் குறள்

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது

English transliteration

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்\nவழுக்கியும் கேடீன் பது

Meaning in Tamil — தமிழ் பொருள்

பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும்‌, பகைவர்‌ தீங்குசெய்யத்‌ தவறினாலும்‌ தவறாமல்‌ கேட்டைத்‌ தருவது அது.

Meaning in English

To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.

Thirukkural 165 belongs to the virtue (அறத்துப்பால்) section, chapter Non-envy (அழுக்காறாமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about virtue.